- அமைச்சர்
- மான்சுக் மண்டேவியா
- தில்லி
- யூனியன்
- சுகாதார அமைச்சர்
- மன்சுக் மண்டேவியா
- அமைச்சர் மன்சுக் மண்டாவியா
டெல்லி: தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் www.violation.reporting.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியுள்ளார்.
The post தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் appeared first on Dinakaran.